வணக்கம் இப்புகைப்படங்களினை எங்கிருந்து பெற்றீர் ஏனெனில் இவை உங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தால் இப்புகைப்படங்களை விக்கிபீடியா தமிழில் வெளியிட அனுமதி கோருகின்றேன் காரணம் புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்றொரு பக்கம் அங்கு உருவாக்க எத்தனிக்கின்றோம் இப்புகைப்படங்களை உங்கள் அனுமதியுடன் பெற்றால் அக்கட்டுரைக்கு சாட்சி கிடைக்கப்பெறும்.பதிலை எதிர்பார்க்கின்றோம்.நன்றி.
Comment by நிரோஜன் சக்திவேல் — November 18, 2006 @ 9:49 am
| Reply
வணக்கம் நிரோஜன் அவர்களே,
இப்புகைப்படங்கள் என்னுடையதல்ல. இவற்றை நான் ஒரு யாகூ குழுமத்திலிருந்து பெற்றிருந்தேன். நீங்கள் இந்தப் படத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
hi! Nirojen my name is ram . I am broved of yours activty for freedom tamieelam . because iam a tamil son. I engarage your activty. please contactme for the following email address. If my enlish have some mistake
you has sorry for my mistake.
Comment by ram.d — October 18, 2007 @ 11:22 pm
| Reply
Hi Ram,
Your email address is not working. Please provide a correct email address
Comment by sathyan — February 14, 2008 @ 3:47 am
| Reply
முக்கிய குறிப்பு :- மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.
சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சிகள் இவை
திகதி: 12.02.2009 // தமிழீழம் // [வன்னியன்]
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள். http://www.sankathi.com/
Comment by mohan — February 12, 2009 @ 1:46 pm
| Reply
வணக்கம் இப்புகைப்படங்களினை எங்கிருந்து பெற்றீர் ஏனெனில் இவை உங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தால் இப்புகைப்படங்களை விக்கிபீடியா தமிழில் வெளியிட அனுமதி கோருகின்றேன் காரணம் புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்றொரு பக்கம் அங்கு உருவாக்க எத்தனிக்கின்றோம் இப்புகைப்படங்களை உங்கள் அனுமதியுடன் பெற்றால் அக்கட்டுரைக்கு சாட்சி கிடைக்கப்பெறும்.பதிலை எதிர்பார்க்கின்றோம்.நன்றி.
Comment by நிரோஜன் சக்திவேல் — November 18, 2006 @ 9:49 am |
வணக்கம் நிரோஜன் அவர்களே,
இப்புகைப்படங்கள் என்னுடையதல்ல. இவற்றை நான் ஒரு யாகூ குழுமத்திலிருந்து பெற்றிருந்தேன். நீங்கள் இந்தப் படத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
_________
CAPitalZ
Comment by CAPitalZ — November 18, 2006 @ 11:01 am |
hi! Nirojen my name is ram . I am broved of yours activty for freedom tamieelam . because iam a tamil son. I engarage your activty. please contactme for the following email address. If my enlish have some mistake
you has sorry for my mistake.
Comment by ram.d — October 18, 2007 @ 11:22 pm |
Hi Ram,
Your email address is not working. Please provide a correct email address
Comment by CAPitalZ — October 19, 2007 @ 7:13 am |
Hi Nirojen Please contact me
email:
d_ram_tmu@yahoo.co.in
(or)
ramkumardhasna@gmail.com
Comment by d.ram — November 20, 2007 @ 11:25 pm |
I am sathya iam very provde your activities
sathyan_mkr@yahoo.co.in
Comment by sathyan — February 14, 2008 @ 3:47 am |
முக்கிய குறிப்பு :- மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.
சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சிகள் இவை
திகதி: 12.02.2009 // தமிழீழம் // [வன்னியன்]
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.
http://www.sankathi.com/
Comment by mohan — February 12, 2009 @ 1:46 pm |
Ethuvum sila kalam
Comment by selvam — February 24, 2012 @ 10:29 am |