ஒரு பார்வை

நவம்பர் 1, 2006

புலிகளின் காலி கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் [புகைப்படங்கள்] 18/10/2006

கோப்பு வகை: LTTE, Sri Lanka — CAPitalZ @ 10:10 பிற்பகல்

புலிகளின் காலி கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல்

மேலும்…

_____
CAPital

7 மறுமொழிகள் »

  1. வணக்கம் இப்புகைப்படங்களினை எங்கிருந்து பெற்றீர் ஏனெனில் இவை உங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தால் இப்புகைப்படங்களை விக்கிபீடியா தமிழில் வெளியிட அனுமதி கோருகின்றேன் காரணம் புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்றொரு பக்கம் அங்கு உருவாக்க எத்தனிக்கின்றோம் இப்புகைப்படங்களை உங்கள் அனுமதியுடன் பெற்றால் அக்கட்டுரைக்கு சாட்சி கிடைக்கப்பெறும்.பதிலை எதிர்பார்க்கின்றோம்.நன்றி.

    Comment by நிரோஜன் சக்திவேல் — நவம்பர் 18, 2006 @ 9:49 மு.பகல் | பதில்

  2. வணக்கம் நிரோஜன் அவர்களே,

    இப்புகைப்படங்கள் என்னுடையதல்ல. இவற்றை நான் ஒரு யாகூ குழுமத்திலிருந்து பெற்றிருந்தேன். நீங்கள் இந்தப் படத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    _________
    CAPitalZ

    Comment by CAPitalZ — நவம்பர் 18, 2006 @ 11:01 மு.பகல் | பதில்

  3. hi! Nirojen my name is ram . I am broved of yours activty for freedom tamieelam . because iam a tamil son. I engarage your activty. please contactme for the following email address. If my enlish have some mistake
    you has sorry for my mistake.

    Comment by ram.d — அக்டோபர் 18, 2007 @ 11:22 பிற்பகல் | பதில்

  4. Hi Ram,

    Your email address is not working. Please provide a correct email address

    Comment by CAPitalZ — அக்டோபர் 19, 2007 @ 7:13 மு.பகல் | பதில்

  5. Hi Nirojen Please contact me

    email:
    d_ram_tmu@yahoo.co.in
    (or)
    ramkumardhasna@gmail.com

    Comment by d.ram — நவம்பர் 20, 2007 @ 11:25 பிற்பகல் | பதில்

  6. I am sathya iam very provde your activities
    sathyan_mkr@yahoo.co.in

    Comment by sathyan — பெப்ரவரி 14, 2008 @ 3:47 மு.பகல் | பதில்

  7. முக்கிய குறிப்பு :- மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்.
    சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சிகள் இவை
    திகதி: 12.02.2009 // தமிழீழம் // [வன்னியன்]

    கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.
    http://www.sankathi.com/

    Comment by mohan — பெப்ரவரி 12, 2009 @ 1:46 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.